3356
டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் இன்று முதல் 5 ஜி மொபைல் சேவைக்கான பீட்டா பரிசோதனையை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. கடந்த மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் நடத்தப்பட்ட ப...

1517
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாயை முன்வைப்புத் தொகையாகச் செலுத்தியுள்ளது. 4 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஜிகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைய...

2362
5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி தொ...

5334
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் 22 பகுதிகளில் 57 ஆயிரத்து 123 கோடி ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றையை ஏலம் எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது....

1046
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருப்பதா என தொலைத்தொடர்பு நிறுவனங்களை நீதிபதிகள் சாடியுள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூ...

1028
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 195 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை அரசுக்கு செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் தொலைதொடர்பு நிறுவனங்...



BIG STORY